கழகம் தொடர்ந்து நடத்திய மாநாடுகளில் 21 வது மாநாடு திருவிளையாடற் சொற்பொழிவு மாநாடு. இம்மாநாட்டில் தலைமை பேருரை ஆற்றியவர் டாக்டர் சு.ப அண்ணாமலை (முதல்வர் - தியாகராயர் கல்லூரி, மதுரை)
சொற்பொழிவாளர்கள், திருமுறை செம்மல், டாக்டர். சொ. சிங்காரவேலன், புலவர். நீ. ச . சுந்தரராமன் , பேராசிரியர் கோ. வே. பெருமாள், பேராசிரியர் அ. சங்கரவள்ளிநாயகம், திருமதி சாரதா நம்பியாரூரன் பேராசிரியர் சக்திபெருமாள் திருவாட்டி. மீனாட்சி முருகரத்தினம் பண்டித மீ . கந்தசாமிப் புலவர், துணைப் பேராசிரியர் ம. இராமகிருஷ்ணன், தமிழண்ணல் டாக்டர் இராம. பெரியக்கருப்பன் , கழகப் புலவர் இரா. இளங்குமரன்
QTY:
You are not allowed to rate this product as its not bought by you...